Popular Posts

Monday, April 12, 2010

கரும்புதந்த தீஞ்சாறே, காலமெல்லாம் காத்திருந்தேன் காதலியே கனிதந்த நறுஞ்சுளையே, காத்திருப்பதில் சுகமுமுண்டு தேன்மொழியே

கரும்புதந்த தீஞ்சாறே,
காலமெல்லாம் காத்திருந்தேன் காதலியே
கனிதந்த நறுஞ்சுளையே,
காத்திருப்பதில் சுகமுமுண்டு தேன்மொழியே
அரும்புதந்த வெண்ணகையே
தேன்மொழியே திகட்டப்பேசு பொற்கிளியே!
அமுதான செந்தமிழே அன்பே,
பொற்கிளியே கிள்ளைமொழி அமுதகானமே!

No comments: