அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்! அறிவு இருந்தால் கூடாதததும் கூடும்! பண்பு இருந்தால் உலகம் உனதாகும்! பணிவு இருந்தால் எல்லாம் உயர்வாகும்! துணிவ...
Saturday, April 10, 2010
நல்லோர் சொல்லைக் கேட்காத மக்கள் குணமும் ஊரில் உள்ளோருக்கு துன்பத்தைத் தரும்
ஊரில் உள்ளோருக்கு துன்பத்தைத் தரும். அழையாத ஆட்டத்தைப் பார்ப்பதும், மது உண்டவன் சொல்லும், நம்பாதவன் வீட்டிற்குப் பலமுறை செல்வதும், நல்லோர் சொல்லைக் கேட்காத மக்கள் குணமும் ஊரில் உள்ளோருக்கு துன்பத்தைத் தரும்
No comments:
Post a Comment