Popular Posts

Friday, April 9, 2010

இல்லாளின் துணையிருக்க சமூகத்திலும் உயர்விருக்குமடா! இல்லாளின் துணையோடு புரட்சியும் , புதுமையும் காண்போமடா!

இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்றும் இல்லையடா!
இல்லாளும் இல்லாளே ஆனபோதே வாழ்ககையே ஒன்றும் இல்லையடா!
இல்லறமே நல்லறமாய் ஆகிவிடும் மனையாளே உள்ளபோதே!
இல்லாளின் கனிவினிலே வாழ்வின் பேரின்பமே உள்ளதடா!
இல்லாளின் துணையிருக்க சமூகத்திலும் உயர்விருக்குமடா!
இல்லாளின் துணையோடு புரட்சியும் , புதுமையும் காண்போமடா!

No comments: