Popular Posts

Friday, April 2, 2010

உன் கனிந்த மெல்லிய இதழ்களே! தேன்பிளிற்றும் செம்மாதுளை மொட்டென திகழ்ந்ததே!

உனது இனிக்கும் இதழ்களே!
அமுதம் ததும்பும் பவழச் செப்போ?-அடியே காதலி
உன் கனிந்த மெல்லிய இதழ்களே!
தேன்பிளிற்றும் செம்மாதுளை மொட்டென திகழ்ந்ததே!

No comments: