Popular Posts

Tuesday, April 27, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/எல்லோரும் இன்புற்று வாழ்வதுதான் பொன்னான நாளாகுமே!

எல்லோரும் இன்புற்று வாழ்வதுதான் பொன்னான நாளாகுமே!
இன்ப உணர்வு என்பதுவே எல்லா உயிர்களுக்கும் தானாக விரும்பித்
தன்னுள் பொருந்திவரும் இயல்பல்லவோ!தானே
நன்கு உழைத்து பாடுபட்டு பொருள்தேடி உலகிற்கு
என்றும் உதவி வாழ்வதே சிறந்த வாழ்வாகுமே!அதுவே
என்றும் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பேரின்பமல்லவா!
எல்லோரும் இன்புற்று வாழ்வதுதான் பொன்னான நாளாகுமே!

No comments: