Popular Posts

Wednesday, April 14, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/தனியுடைமை கொடுமையெனவே !

கருத்தினுட்கருத்தாயிருந்துநீயுணர்த்தும் தத்துவத்தையே
காரணம்கண்டுசும்மாதான் தூங்கிக் கிடந்தேனே வெறுமனே
வருத்தமற்றிருந்துசுகம்பெறாவண்ணம் இருந்தகாலத்தை எண்ணியே
வருந்தினேன்மதியின்மையாலே வாளாதிருந்தேனே பகுத்தறிவினாலே
புரிந்துகொண்டு நானும் எல்லோரின் நலனுக்காகவே போராட விளைந்தேனே
தன்னலம் வெறுத்தேனே பொது நலம் விரும்பினேனே
தனியுடைமை கொடுமையெனவே உணர்ந்தேனே! அதை எதிர்த்திடும் நல்ல
மனிதரின் துணைகொண்டு தனியுடைமை தனையே வீழ்த்திட விளைந்தேனே!

No comments: