Popular Posts

Monday, April 26, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஆதவனின் காதல் வேண்டி தாமரையும் தவமிருக்கும் அதுபோலவே காதலனை நாடும் காதலியின் இதயமுமே!

ஆதவனின் காதல் வேண்டி தாமரையும் தவமிருக்கும்
அதுபோலவே காதலனை நாடும் காதலியின் இதயமுமே!
அலையொன்று பிறிதொன்றினைத் தழுவுதல் போலவே
இனிய இசையொன்று இன்னொன்றுடன் இணையுதல் போலவே!
ஒளிக்கதிர்களே ஒன்றையொன்று அணையுதல் போலவே!
ஆதவனின் காதல் வேண்டி தாமரையும் தவமிருக்கும்
அதுபோலவே காதலனை நாடும் காதலியின் இதயமுமே!

No comments: