Popular Posts

Friday, April 16, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/வாழ்விதிலே!

ஒன்றையொன்று தழுவிக்கொண்டு மேலெழும்பும் அலைகளே போல்
நம்வாழ்க்கையும் தங்களுக்குள்
ஒன்றாகிப் பின்கரைந்து போகுமடா!
கரைமீறாமலே நதியும் ஒழுகுமடா!-வாழ்விதிலே நமது
சுமைதாளாமலே மனமும் அலையுமடா!

No comments: