Popular Posts

Saturday, April 3, 2010

அழகான தேவதையே !என்ற ஒரு தேனான வார்த்தைக்கு ஈடு இணை எதுவும் இல்லையே!-அதனாலே !உன்னை நானே அழகான தேவதையே என்றே அழைக்கின்றேனே!

அழகான தேவதையே !
உன்பெயர்தான் தெரியவில்லை
எந்த பெயர்தான் சொல்லியே உன்னை நான் அழைத்திடவோ?
மலர்களின் பெயரைத்தான் கூறிடவா?
நதிகளின் பெயரைத்தான் கூறிடவா?
மண்ணின் பெயரைத்தான் கூறிடவா?
மரங்களின் பெயரைத்தான் கூறிடவா?இயற்கை அத்தனையும் ஒருசேர்த்து ஒருபெயராக்கியே!
எந்த பெயரைத்தான் கூறினாலும்! உன்னை அழைத்திடவே!
அழகான தேவதையே !என்ற ஒரு தேனான வார்த்தைக்கு ஈடு இணை எதுவும் இல்லையே!-அதனாலே !உன்னை நானே
அழகான தேவதையே என்றே அழைக்கின்றேனே!

No comments: