Popular Posts

Monday, April 5, 2010

நாதியற்று இருக்கின்றோம் என்று தாழ்வுற்று கிடந்திடவேண்டாம்!- நம்பிக்கையில் நாமெழுந்தால் நல்லகாலம் நிச்சயமாய் நமக்குண்டு!வீதியில் இறங்காமல் விடியாது

போரட்டமில்லாமல் இங்கு யாராட்டமும் செல்லாதடா!
பொறுமைக்கும் ஓரெல்லை உண்டு பொங்கிவிட்டால் அணையேது?
வீதியில் இறங்காமல் விடியாது எதுவுமடா!
விதியை எண்ணி வேதனையில் வீழ்ந்துவிட்டால் வாழ்வேது?
நாதியற்று இருக்கின்றோம் என்று தாழ்வுற்று கிடந்திடவேண்டாம்!-
நம்பிக்கையில் நாமெழுந்தால் நல்லகாலம் நிச்சயமாய் நமக்குண்டு!

No comments: