Popular Posts

Monday, September 21, 2009

மானுடமே ! வறுமை தனிமனித பிரச்னை அன்று-

மானுடமே ! வறுமை தனிமனித பிரச்னை அன்று-அது
மண்ணில் வாழும் மக்களின் சமூகப் பிரச்னை அல்லவா?
காணும் உலகில் உணவு,உடை,உறைவிடம் ,சுதந்திரம்
காணாத சமூக மனிதன் இருந்தென்ன?இல்லாமலே தான் போனால் தான் என்ன?

No comments: