அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்! அறிவு இருந்தால் கூடாதததும் கூடும்! பண்பு இருந்தால் உலகம் உனதாகும்! பணிவு இருந்தால் எல்லாம் உயர்வாகும்! துணிவ...
Monday, September 21, 2009
மானுடமே ! வறுமை தனிமனித பிரச்னை அன்று-
மானுடமே ! வறுமை தனிமனித பிரச்னை அன்று-அது மண்ணில் வாழும் மக்களின் சமூகப் பிரச்னை அல்லவா? காணும் உலகில் உணவு,உடை,உறைவிடம் ,சுதந்திரம் காணாத சமூக மனிதன் இருந்தென்ன?இல்லாமலே தான் போனால் தான் என்ன?
No comments:
Post a Comment