அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்! அறிவு இருந்தால் கூடாதததும் கூடும்! பண்பு இருந்தால் உலகம் உனதாகும்! பணிவு இருந்தால் எல்லாம் உயர்வாகும்! துணிவ...
Monday, September 21, 2009
கனலும் மனதில் இலட்சியமும் கூடவேண்டுமே!
நான் கண்டகாதலே ! உன்மனதைப் போலவே வெள்ளையானதே! நான் கண்ட கனவிலே! உன் நினைவைப் போலவே செழுமையானதே! கனவும் ,காதலும் தேவைதான் என்றாலுமே! நாம் காணும் உலகிலே! கனலும் மனதில் இலட்சியமும் கூடவேண்டுமே!
No comments:
Post a Comment