Popular Posts

Monday, September 21, 2009

கனலும் மனதில் இலட்சியமும் கூடவேண்டுமே!

நான் கண்டகாதலே !
உன்மனதைப் போலவே வெள்ளையானதே!
நான் கண்ட கனவிலே!
உன் நினைவைப் போலவே செழுமையானதே!
கனவும் ,காதலும் தேவைதான் என்றாலுமே!
நாம் காணும் உலகிலே!
கனலும் மனதில் இலட்சியமும் கூடவேண்டுமே!

No comments: