அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்! அறிவு இருந்தால் கூடாதததும் கூடும்! பண்பு இருந்தால் உலகம் உனதாகும்! பணிவு இருந்தால் எல்லாம் உயர்வாகும்! துணிவ...
Sunday, September 13, 2009
தோழமை ஒன்றே தொண்டுள்ளம் அன்றோ! வாழ்க்கையிலே உயர்ந்தது தாய்மை என்றும் ! காதலென்றும் பல உணர்வுகள் நாம் கண்டோமே! ஆனாலும் அத்தனை மனித உணர்வுகளில் எல்லாம்
தோழமை ஒன்றே தொண்டுள்ளம் அன்றோ! வாழ்க்கையிலே உயர்ந்தது தாய்மை என்றும் ! காதலென்றும் பல உணர்வுகள் நாம் கண்டோமே! ஆனாலும் அத்தனை மனித உணர்வுகளில் எல்லாம்-உலகெல்லாம்! உயர்ந்து நிற்பது தோழமை உணர்வு தான் அன்றோ!
No comments:
Post a Comment