Popular Posts

Sunday, September 13, 2009

தோழமை ஒன்றே தொண்டுள்ளம் அன்றோ! வாழ்க்கையிலே உயர்ந்தது தாய்மை என்றும் ! காதலென்றும் பல உணர்வுகள் நாம் கண்டோமே! ஆனாலும் அத்தனை மனித உணர்வுகளில் எல்லாம்

தோழமை ஒன்றே தொண்டுள்ளம் அன்றோ!
வாழ்க்கையிலே உயர்ந்தது தாய்மை என்றும் !
காதலென்றும் பல உணர்வுகள் நாம் கண்டோமே!
ஆனாலும் அத்தனை மனித உணர்வுகளில் எல்லாம்-உலகெல்லாம்!
உயர்ந்து நிற்பது தோழமை உணர்வு தான் அன்றோ!

No comments: