Popular Posts

Tuesday, September 22, 2009

மெல்லிய இளந்தென்றலே !

மெல்லிய இளந்தென்றலே !
உரசிப் போனதே ஓம் என்ற ரீங்காரத்தோடே!-தென்னை
சொல்லிய கவிதையிலே கலந்தது சங்கீதமாலையே!-அந்த
மொழியினில் தந்த ரசனையில் செவ்வானமே மயங்கிப்போனதோ!

No comments: