Popular Posts

Tuesday, September 22, 2009

எதையோ தேடித்தேடியே அலைமோதியதே!

ஒரு நாள் அந்திப்பொழுதினில் !
அவன் அருகினில் இருந்தபோது!-கண்ணாம்
மின்மினி விளக்குகள் என்னைப் பார்த்தது-அவை காதலன்பிலே !
எந்தன் நெஞ்சினிலே! நேசத்தாலே!
எதையோ தேடித்தேடியே அலைமோதியதே!

No comments: