Popular Posts

Monday, September 14, 2009

பூத்திருக்கும் மலர்களுக்கு ! புகழிடமே உன்கூந்தல்! காத்திருக்கும் கண்களுக்கு ! உறைவிடமே உன் நெஞ்சம்! பார்த்திருக்கும் விண்ணிலவுக்கு! உறவிடமே நம்காதலன்ப

பூத்திருக்கும் மலர்களுக்கு !
புகழிடமே உன்கூந்தல்!
காத்திருக்கும் கண்களுக்கு !
உறைவிடமே உன் நெஞ்சம்!
பார்த்திருக்கும் விண்ணிலவுக்கு!
உறவிடமே நம்காதலன்பே!
சேர்த்திருக்கும் இளமாலை!
கனிவிடமே நம் வாழ்க்கை!

No comments: