Popular Posts

Tuesday, September 15, 2009

அலைவாயில் துரும்பாகவே!-ஒரு நிலையினிலே நில்லாது ஏனலைந்தாய் மனமே!-அனுதினமும் பலவிதமாய் குணங்கள் கொள்ளாதே நெஞ்சே!-கடற் கரைஒதுங்கும் நுரையாகி சுற்றாதே தி

அலைவாயில் துரும்பாகவே!-ஒரு
நிலையினிலே நில்லாது ஏனலைந்தாய் மனமே!-அனுதினமும்
பலவிதமாய் குணங்கள் கொள்ளாதே நெஞ்சே!-கடற்
கரைஒதுங்கும் நுரையாகி சுற்றாதே தினமே!
எவனிருந்து நெஞ்சே எதிர்ப்பாருண்டோ?
உழைப்போரே ஒன்றாய் எழுந்து விட்டாலே!
ஓர் நாளில் அதிகாரம் தூள் தூள் ஆகிடுமே!

No comments: