Popular Posts

Tuesday, September 15, 2009

பகுத்தறிவாலே நீயும் ஞானம் கொண்டிடுவாய் நெஞ்சே-- மூட நம்பிக்கையிலே எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணுவதைவிட்டு- மனித நேய அன்பினிலே தேடுவதும் பகுத்தறிவாலே கூடு

பகுத்தறிவாலே நீயும் ஞானம் கொண்டிடுவாய் நெஞ்சே-- மூட
நம்பிக்கையிலே எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணுவதைவிட்டு- மனித நேய
அன்பினிலே தேடுவதும் பகுத்தறிவாலே கூடுவதும் சிந்தையிலே -என்றும் ஒற்றுமையில்
ஆனந்தமாய் நாடுவதும் பேரறிவாலே பேரின்பம் கண்டிடவும் வேண்டுமே!

1 comment:

Panainilam said...

Nadri... thodarattum ungal payannam

vazhga vallamudan