அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்! அறிவு இருந்தால் கூடாதததும் கூடும்! பண்பு இருந்தால் உலகம் உனதாகும்! பணிவு இருந்தால் எல்லாம் உயர்வாகும்! துணிவ...
Monday, September 21, 2009
தன்னை உணராத மானுடமே!
இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது! தன் தவறு தனக்குத்தான் அறியாது! தன்னைத் தான் திருந்தாதவனா! இந்த ஊரைத் திருத்தப் போறானா! தன்னை உணராத மானுடமே! தன்னுலகை உணர்வது என்ன சாத்தியமோ?
No comments:
Post a Comment