Popular Posts

Monday, September 21, 2009

தன்னை உணராத மானுடமே!

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது!
தன் தவறு தனக்குத்தான் அறியாது!
தன்னைத் தான் திருந்தாதவனா!
இந்த ஊரைத் திருத்தப் போறானா!
தன்னை உணராத மானுடமே!
தன்னுலகை உணர்வது என்ன சாத்தியமோ?

No comments: