Popular Posts

Saturday, September 12, 2009

வானத்து மீனோ? கண்ணே !பொன்னே! வையத்துப் பன்னீரோ? கானத்துக் குயிலோ? விண்ணே ! நிலவே காவியத்து இன்பமோ? என்னென்று சொல்லிடவோ? ஏதென்று கூறிடவோ? என்னமாய் பாட

வானத்து மீனோ? கண்ணே !பொன்னே!
வையத்துப் பன்னீரோ?
கானத்துக் குயிலோ? விண்ணே ! நிலவே
காவியத்து இன்பமோ?
என்னென்று சொல்லிடவோ?
ஏதென்று கூறிடவோ?
என்னமாய் பாடிடவோ?
இதமாய் ஆடிடவோ?
இனிப்பாய் கூடிடவோ?

No comments: