அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்! அறிவு இருந்தால் கூடாதததும் கூடும்! பண்பு இருந்தால் உலகம் உனதாகும்! பணிவு இருந்தால் எல்லாம் உயர்வாகும்! துணிவ...
Wednesday, September 30, 2009
எத்தனை தன்னலத்தை மாற்றினாலும் அதன் ஆணிவேரை மாற்றாமல் மாறிடுமோ?
எத்தனை புடம் நீயே போட்டபோதும் இரும்பு பசும்பொன் ஆகிடுமோ? எத்தனை நல்லது சொன்னபோதும் கயவர்கள் நல்லவராய் ஆகிடுவாரோ? எத்தனை தன்னலத்தை மாற்றினாலும் அதன் ஆணிவேரை மாற்றாமல் மாறிடுமோ?
No comments:
Post a Comment