Popular Posts

Saturday, September 12, 2009

ஏ !வானம்பாடிப் பறவையே-! ஏ! கானம் பாடும் பறவைய -உன்முதுகெல்லாம் கறுப்புதான் -உன்! வயிறெல்லாம் வெளுப்புதான்! நீயும் வயல்வெளியில் இனிமையாகவே! பாடிவரும்

ஏ !வானம்பாடிப் பறவையே-!
ஏ! கானம் பாடும் பறவையே-உன்
முதுகெல்லாம் கறுப்புதான் -உன்!
வயிறெல்லாம் வெளுப்புதான்!
நீயும் வயல்வெளியில் இனிமையாகவே!
பாடிவரும் தேவகானப் பறவையே!
சிற்றினப் பறவையே !
சிங்காரப் பறவையே!
புத்திசாலிப் பறவையே!
பொறுப்பான பறவையே!
சுறுசுறுப்புப் பறவையே!
சுதந்திரமான பறவையே!
ஆகாயத்திலே அந்தரத்திலே !
சுந்தரமானதொரு பாடல் பாடும் பறவையே!

No comments: