அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்! அறிவு இருந்தால் கூடாதததும் கூடும்! பண்பு இருந்தால் உலகம் உனதாகும்! பணிவு இருந்தால் எல்லாம் உயர்வாகும்! துணிவ...
Monday, September 21, 2009
எங்கள் ஏழைமக்கள் எப்போது உயிர்த்தெழுவாரோ?
சிலுவையில் அறைந்த ஏசுவே! மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தாராம்-அதை விவிலியமும் சொல்கின்றதே! -வறுமைச் சிலுவையில் அறையப்பட்ட எங்கள் ஏழைமக்கள் எப்போது உயிர்த்தெழுவாரோ?
No comments:
Post a Comment