Popular Posts

Monday, September 21, 2009

எங்கள் ஏழைமக்கள் எப்போது உயிர்த்தெழுவாரோ?

சிலுவையில் அறைந்த ஏசுவே! மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தாராம்-அதை
விவிலியமும் சொல்கின்றதே! -வறுமைச்
சிலுவையில் அறையப்பட்ட எங்கள் ஏழைமக்கள் எப்போது உயிர்த்தெழுவாரோ?

No comments: