Popular Posts

Saturday, September 12, 2009

ஆடுமாம் தொட்டிலடி அசையுமாம் பொன்னூஞ்சலடி--அந்த பொன்னூஞ்சல் மேலிருந்து பொய்யுறக்கம் கொண்டாயோ! பாலின்றி மண்ணுக்குள்ளே எத்தனையோ ஏழைக்குழந்தைகள் வாடும்ப

ஆடுமாம் தொட்டிலடி அசையுமாம் பொன்னூஞ்சலடி--அந்த
பொன்னூஞ்சல் மேலிருந்து பொய்யுறக்கம் கொண்டாயோ! பாலின்றி
மண்ணுக்குள்ளே எத்தனையோ ஏழைக்குழந்தைகள் வாடும்போதினிலே - நீயும்
பொன்னூஞ்சல் பெருமையிலே தூங்கிடவே மறந்தாயோ?

No comments: