Popular Posts

Sunday, September 20, 2009

சந்திக்கும் விழிகளுக்குள் சாகசம் செய்வதேனோ?-

அந்திமழையே நீயும் அழுதாலும் விடுவதில்லையே!-என் மனதில்
அணையாத காதல்ஜோதியை ஏற்றாமலும் விடுவதில்லையே!
சந்திக்கும் விழிகளுக்குள் சாகசம் செய்வதேனோ?-அன்பாலே
சாதிக்கும் வரையினிலே ஊனுமில்லை உறக்கமில்லையே!

No comments: