Popular Posts

Sunday, September 20, 2009

காதல் தென்றல் வந்து போனதற்கு சுவடுகள் ஏது?

காதல் தென்றல் வந்து போனதற்கு சுவடுகள் ஏது?
வாடைக் காற்றும் வந்தசுவடு தெரியாமலே போனது-மோகம் வந்து
மோதும் போதினிலே காமனின் அன்புத் தொல்லை ஆனதே!-இளமை இளமாலை
காணும் இன்பப் பொழுதினில் இனிமைகூட்டும் இலக்கியமானதே!

No comments: