Popular Posts

Saturday, September 19, 2009

அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாயமெல்லாமே பேயாகுமே! மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாமே பிசாசாகுமே! அச்சமன்றி அச்சமின்றி வாழும் வகை தெரிந்துவிட்டாலே எதுவந்தபோது

அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாயமெல்லாமே பேயாகுமே!
மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாமே பிசாசாகுமே!
அச்சமன்றி அச்சமின்றி வாழும் வகை தெரிந்துவிட்டாலே
எதுவந்தபோதும் துணிந்து நடந்தாலே நாடே நமக்காகுமே!

No comments: