Popular Posts

Tuesday, September 15, 2009

விண்ணேது ?வெளியேது ஒளியேது? உன்னை நீயே அறியாதபோது! எண்ணேது? எழுத்தேது? பகுத்தறிவேது? உலகை நீயே புரியாதபோது! வாழ்வேது ?சுகமேது? வசந்தமேது? மக்கள் ஜன நா

விண்ணேது ?வெளியேது ஒளியேது? உன்னை நீயே அறியாதபோது!
எண்ணேது? எழுத்தேது? பகுத்தறிவேது? உலகை நீயே புரியாதபோது!
வாழ்வேது ?சுகமேது? வசந்தமேது? மக்கள் ஜன நாயகம் இல்லாதபோது!
வளமேது? இன்பமேது? இனிமையேது? சுதந்திர சுவாசம் இல்லாதபோது!

No comments: