Popular Posts

Sunday, September 27, 2009

நல்லவங்க துணைகொண்டு நீதிய நீயும் நிலை நாட்டிட வேண்டுமடா!

உள்ளது சொல்ல ஊருமில்லையடா!
நல்லது செய்ய நாடும் இல்லையடா!-அதையே திருத்திடவே!
நாயத்தை பேச்சிலும் ,செயலிலும் காட்டும்!
நல்லவங்க துணைகொண்டு
நீதிய நீயும் நிலை நாட்டிட வேண்டுமடா!

No comments: