Popular Posts

Friday, September 11, 2009

மத்தவங்க எல்லாமே! மலை நோக்கிப் போனாலென்ன? மஞ்சம் புல்லு மேஞ்சாலென்ன? நீ குளிக்கும் மஞ்சலுல - நானும் நின்னு தவம் செய்வேண்டி நேசமுள்ள காரணத்தில் !-க

மத்தவங்க எல்லாமே!
மலை நோக்கிப் போனாலென்ன?
மஞ்சம் புல்லு மேஞ்சாலென்ன?
நீ குளிக்கும் மஞ்சலுல - நானும்
நின்னு தவம் செய்வேண்டி
நேசமுள்ள காரணத்தில் !-காதல்
வாசம் வைத்த பூரணமே
பாசமுள்ள ஆரணங்கே!--வாழ்க்கைப்
பாதை உன்னோடுதான்!

No comments: