Popular Posts

Wednesday, September 30, 2009

ஒற்றுமை போனால் உயர்வாகுமோ? உரிமை போனால் சுதந்திரமாகுமோ?

ஓதியமரமும் தூணாகுமோ?ஓட்டாங் கிளிஞ்சலும் காசாகுமோ?
உடைந்த பாண்டமும் குடமாகுமோ? நொறுங்கிய நெஞ்சமும் உறவாகுமோ?
மதியாத சுற்றமும் சுற்றமாகுமோ? தன்னலமும் உதவியாகிடுமோ?
உதட்டு அன்பும் நேசமாகுமோ? ஊரின் பகையும் வாழ்வாகுமோ?
ஒற்றுமை போனால் உயர்வாகுமோ? உரிமை போனால் சுதந்திரமாகுமோ?

No comments: