Popular Posts

Monday, September 28, 2009

பொய்மையிலே வாழ்ந்துபுட்டு மெய்யினையே தேடினாலே கிடைக்குமாடா? கயமையிலே ஊறிப்போன வஞ்சகரின் மனமே நல்லதே நினைக்குமாடா?

எந்த நிலத்துல விதைத்தாலுமே காஞ்சரங்காய் தேங்காயாக ஆகுமாடா?
ஒண்ணவெதைச்சுப் புட்டு ஒண்ண அறுவடையே செய்திடவே முடியுமாடா?
பொய்மையிலே வாழ்ந்துபுட்டு மெய்யினையே தேடினாலே கிடைக்குமாடா?
கயமையிலே ஊறிப்போன வஞ்சகரின் மனமே நல்லதே நினைக்குமாடா?

No comments: