அழாதே அழாதே என் அற்புதமே அரும்புதிருமே!
அண்ணாந்து நீயும் பாராதே முத்து உதிருமே! - நீயும்
சிரிச்சாக்கா செகமெல்லாம் சிகப்புதிருமே-!அன்பே நீயும்!
செல்லமா வாய்திறந்தா பேரின்பாமாகிடுமே!
எல்லோரும் வாழும் நல்லுலகம் கண்ணில் தெரிகிறதே!
நல்லோரின் வழியினிலே அதை மண்ணில் காண்போமே!-அதுவரை நீயும்
அழாதே அழாதே என் அற்புதமே அரும்புதிருமே!
அண்ணாந்து நீயும் பாராதே முத்து உதிருமே! - நீயும்
சிரிச்சாக்கா செகமெல்லாம் சிகப்புதிருமே-!அன்பே நீயும்!
செல்லமா வாய்திறந்தா பேரின்பாமாகிடுமே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment