Popular Posts

Sunday, September 13, 2009

இரண்டு கண்கள் இரண்டு கண்களோடு ! மயங்கிக் கிடப்பதல்ல வாழ்க்கையடா!-வாழ்வினில் இயங்கி ஜெயிப்பதடா வாழ்க்கையடா! நான்கு கண்களும் ஒரே திசைவழிதனில் ! இல்லறத

இரண்டு கண்கள் இரண்டு கண்களோடு !
மயங்கிக் கிடப்பதல்ல வாழ்க்கையடா!-வாழ்வினில்
இயங்கி ஜெயிப்பதுதான் வாழ்க்கையடா!
நான்கு கண்களும் ஒரே திசைவழிதனில் !
இல்லறத்தில் நல்லறமாகவே!- என்னாளும்
நல்லோர் வழியினில் நோக்கி நடப்பதே!-வெற்றி பெறும்
நல்ல இலட்சியமே உண்மை வாழ்க்கையடா!

No comments: