Popular Posts

Friday, September 11, 2009

கதிரறுத்து கிறுகிறுத்து! கண்ணிரண்டும் நீலம் பூத்து!! கண்பாவை சுத்திவிட்டு! கனாக் காணவிட்டுவிட்டு! சின்னக்கட்டு கட்டச்சொல்லி! சிமிட்டுறாளே கருத்தக்குட்

கதிரறுத்து கிறுகிறுத்து!
கண்ணிரண்டும் நீலம் பூத்து!!
கண்பாவை சுத்திவிட்டு!
கனாக் காணவிட்டுவிட்டு!
சின்னக்கட்டு கட்டச்சொல்லி!
சிமிட்டுறாளே கருத்தக்குட்டி!
குதிரைவாலு கொண்டைக் காரி -மனசில!
குடியிருக்கும் சிங்காரி!
மானாட்டம் துள்ளிவாரா!
மயிலாட்டம் ஆடிவாரா !
தேனாட்டம் இனிக்கவந்தா! - இதழில
தித்திக்கும் முத்தம் தந்தா!

No comments: