Popular Posts

Tuesday, September 15, 2009

எல்லைகளற்ற வானப்பெருவெளியாய்! கரைகளற்ற பெருங்கடலாய்--உன்னை நீயே எப்பொழுது உணரப் போகின்றாய்?--தனியுடைமைத் தொல்லைகளற்ற பொதுவுடைமையாய்! மக்கள் ஜன நாயகத்

எல்லைகளற்ற வானப்பெருவெளியாய்!
கரைகளற்ற பெருங்கடலாய்--உன்னை நீயே
எப்பொழுது உணரப் போகின்றாய்?--தனியுடைமைத்
தொல்லைகளற்ற பொதுவுடைமையாய்!
மக்கள் ஜன நாயகத்தின் வெற்றியாய்-உன் பிரபஞ்சத்தை நீயே!
எப்பொழுது ஆக்கப் போகின்றாய்?

No comments: