Popular Posts

Saturday, September 12, 2009

சீரகமோ சிறுசெடியோ?--என்கண்ணே சீமை எங்கும் வாசனையோ? சித்திரமே சிங்காரமே -என் பொன்னே சீர்கொண்ட ஒய்யாரமே பேரின்பமே இன்னுயிரே-என் கண்ணே பிரியாத ஆசைக் கனிய

சீரகமோ சிறுசெடியோ?--என்கண்ணே
சீமை எங்கும் வாசனையோ?
சித்திரமே சிங்காரமே -என் பொன்னே
சீர்கொண்ட ஒய்யாரமே
பேரின்பமே இன்னுயிரே-என் கண்ணே
பிரியாத ஆசைக் கனியே
கண்ணழகே மண்வளமே-என் விண்ணே
விண்மீனே வித்தாரமே
அன்பான ஆருயுரே-என் பண்ணே
அழகுருவே தென் தமிழே

No comments: