அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்! அறிவு இருந்தால் கூடாதததும் கூடும்! பண்பு இருந்தால் உலகம் உனதாகும்! பணிவு இருந்தால் எல்லாம் உயர்வாகும்! துணிவ...
Thursday, September 10, 2009
எண்ணை முந்துதோ !திரிமுந்துதோ! இரண்டும் போட்டிப் போட்டு தியாகம் செய்தே! உலகுக்கு ஒளிதந்தனவே! ஒன்றை ஒன்று முந்தி வேகமாகவே அழிந்து போனதே! மனித நேயத்தின்
எண்ணை முந்துதோ !திரிமுந்துதோ! இரண்டும் போட்டிப் போட்டு தியாகம் செய்தே! உலகுக்கு ஒளிதந்தனவே! ஒன்றை ஒன்று முந்தி வேகமாகவே அழிந்து போனதே! மனித நேயத்தின் வேராகியே முடிவினைத் தேடினவே!
No comments:
Post a Comment