Popular Posts

Thursday, September 3, 2009

கடலலைகள் க்ர்ஜித்தன! அப்பாவி மீன்களை விட்டுவிடு! மானிடனே ! முடிந்தால் என்னைப் பிடித்துப்பார்! மின்னல் இடியுடன் வானில் எழுந்து மின்னி ச்சொன்னது! தனியுட

கடலலைகள் க்ர்ஜித்தன! அப்பாவி மீன்களை விட்டுவிடு!
மானிடனே !
முடிந்தால் என்னைப் பிடித்துப்பார்!
மின்னல் இடியுடன் வானில் எழுந்து மின்னி ச்சொன்னது!
தனியுடைமை அதிகாரவெறியர்களே!
முடிந்தால் என்னை அடிமையாக்கிப்பார்?
பாவம் அடிமைப்பட்ட உலக மக்களை விட்டுவிடு!

No comments: