Popular Posts

Thursday, September 10, 2009

வந்த வேலைய விட்டுப்புடாதடா!- நீயும் பந்தக் காலையே கட்டிக்கிட்டு நிக்காதேடா! எந்த நிலையிலும் சோம்பேறி ஆகாதடா!-சும்மா இருந்தாக்கா சோத்துக்கு மட்டுமல்ல உ

வந்த வேலைய விட்டுப்புடாதடா!- நீயும்
பந்தக் காலையே கட்டிக்கிட்டு நிக்காதேடா!
எந்த நிலையிலும் சோம்பேறி ஆகாதடா!-சும்மா
இருந்தாக்கா சோத்துக்கு மட்டுமல்ல உன்னோட
சுந்திரத்திற்கே ஆபத்து வந்திடும் தெரியுமாடா!

No comments: