Popular Posts

Monday, September 7, 2009

கடன்வாங்கி கடனக்கொடுக்கிறான்,கெடப்போகிறான் மரம் ஏறிக் கைவிட்டவனா ஆகிடப்போகிறான்! அதல பாதாளம் போய்ச்சேரப் போகிறான்!மனுசனுக்கே இப்படினா இந்த தேசம் கடன்

கடன்வாங்கி கடனக்கொடுக்கிறான்,கெடப்போகிறான்
மரம் ஏறிக் கைவிட்டவனா ஆகிடப்போகிறான்!
அதல பாதாளம் போய்ச்சேரப் போகிறான்!மனுசனுக்கே இப்படினா
இந்த தேசம் கடன் மேல கடன்வாங்கி போகுற போக்கு ஒண்ணும் சரியில்ல!
இது எங்கபோயி விடியபோகுதோ? யாருக்கும் தெரியவில்ல!

No comments: