நல்லாருக்கு நல்லாருக்கு நாயண்டி
நல்லா வெளுத்துபோச்சு உஞ்சாயண்டி
மானாம் பத்தினி தண்ணிக்குப் போனா
மானம் பத்திக்கிச்சாம்
மயிலாப்பூரும் பத்திக்கிச்சாம்
அதுல இருந்து திரும்பிப்பாத்தா
அடையாறு ஆலமரமும் பத்திக்கிச்சாம்
அப்புறமா திரும்பி பாத்தா
பல்லாவரம் மலையும் பத்திக்கிச்சாம்-அட இன்னும்
ஆழமாக அவபாத்தாக்கா இந்த
தன்னல தனியுடைமை தத்துவமும் பத்திக்குமாம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment