Popular Posts

Thursday, September 10, 2009

நல்லாருக்கு நல்லாருக்கு நாயண்டி நல்லா வெளுத்துபோச்சு உஞ்சாயண்டி மானாம் பத்தினி தண்ணிக்குப் போனா மானம் பத்திக்கிச்சாம் மயிலாப்பூரும் பத்திக்கிச்சாம்

நல்லாருக்கு நல்லாருக்கு நாயண்டி
நல்லா வெளுத்துபோச்சு உஞ்சாயண்டி
மானாம் பத்தினி தண்ணிக்குப் போனா
மானம் பத்திக்கிச்சாம்
மயிலாப்பூரும் பத்திக்கிச்சாம்
அதுல இருந்து திரும்பிப்பாத்தா
அடையாறு ஆலமரமும் பத்திக்கிச்சாம்
அப்புறமா திரும்பி பாத்தா
பல்லாவரம் மலையும் பத்திக்கிச்சாம்-அட இன்னும்
ஆழமாக அவபாத்தாக்கா இந்த
தன்னல தனியுடைமை தத்துவமும் பத்திக்குமாம்!

No comments: