Popular Posts

Tuesday, September 1, 2009

நான் ஒரு மக்கள் கவிஞனே நான் பிரபஞ்சத்தின் எல்லாப் பொருள்களிலும் - நாளின் எல்லா நாழிகைகளிலும் நான் புலனாகாதவாறு கலந்து மக்கள் கலையினைப் படைத்திட

நான் ஒரு மக்கள் கவிஞனே
நான் பிரபஞ்சத்தின் எல்லாப் பொருள்களிலும் -
நாளின் எல்லா நாழிகைகளிலும்
நான் புலனாகாதவாறு கலந்து மக்கள் கலையினைப் படைத்திடவே
அனுதினமும் போராடிக் கொண்டிருக்கிறேன்!

No comments: