அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்! அறிவு இருந்தால் கூடாதததும் கூடும்! பண்பு இருந்தால் உலகம் உனதாகும்! பணிவு இருந்தால் எல்லாம் உயர்வாகும்! துணிவ...
Tuesday, September 1, 2009
நான் ஒரு மக்கள் கவிஞனே நான் பிரபஞ்சத்தின் எல்லாப் பொருள்களிலும் - நாளின் எல்லா நாழிகைகளிலும் நான் புலனாகாதவாறு கலந்து மக்கள் கலையினைப் படைத்திட
நான் ஒரு மக்கள் கவிஞனே நான் பிரபஞ்சத்தின் எல்லாப் பொருள்களிலும் - நாளின் எல்லா நாழிகைகளிலும் நான் புலனாகாதவாறு கலந்து மக்கள் கலையினைப் படைத்திடவே அனுதினமும் போராடிக் கொண்டிருக்கிறேன்!
No comments:
Post a Comment