Popular Posts

Tuesday, September 1, 2009

இன்னதென்று சொல்லமுடியாத பேரின்பமாம் !அதையென் புதிதானதொரு என் அனுபவத்தில் உணர்ந்துகொண்டேன்! அந்த பேரின்ப அனுபவத்தில் கொந்தளிப்பும், வேதனையும், இருந்தபோ

இன்னதென்று சொல்லமுடியாத பேரின்பமாம் !அதையென்
புதிதானதொரு என் அனுபவத்தில் உணர்ந்துகொண்டேன்!
அந்த பேரின்ப அனுபவத்தில் கொந்தளிப்பும், வேதனையும்,
இருந்தபோதும் முடிவினில் அன்பும் ,அமைதியும் சுகமும்
இன்ப இலக்கியமாகி அமுதாகி இனியசுவை தருகின்றதே!

No comments: