Popular Posts

Tuesday, September 1, 2009

எல்லோரும் சுவாசிக்கும் காற்றைத்தானே நீயும் நானும் சுவாசிக்கின்றோம்! எல்லோருக்கும் ஒரே கதிரவன் தானே ஒளிதருகின்றானே! மனிதனுக்கு மனிதன் என்னடா வேறுபாடட

எல்லோரும் சுவாசிக்கும் காற்றைத்தானே நீயும்
நானும் சுவாசிக்கின்றோம்!
எல்லோருக்கும் ஒரே கதிரவன் தானே ஒளிதருகின்றானே!
மனிதனுக்கு மனிதன் என்னடா வேறுபாடடா! நமக்குள்ளே பாகுபாடு என்ன நியாயமடா?
மனிதனை மனிதன் மதித்துப் பாரடா! - நீயும்
மனித நேயத்தை ரசித்துப் பாரடா!

No comments: