Popular Posts

Friday, September 4, 2009

கவிஞனே நீ வடிக்கும் கவிதையே உனது உயிர் நாடிதான் என்ன? நீளமோ? அகலமோ? உயரமோ? இல்லையடா! அதன் ஆழம்தானடா! அதன் சுரீர் என்று நம்மைச் சரிசெய்திடத் தாக்கும் உ

கவிஞனே நீ வடிக்கும்
கவிதையே உனது உயிர் நாடிதான் என்ன?
நீளமோ? அகலமோ? உயரமோ? இல்லையடா!
அதன் ஆழம்தானடா!
அதன் சுரீர் என்று நம்மைச் சரிசெய்திடத் தாக்கும்
உயிர்துடிப்பே ஜூவனுள்ள இலக்கியமாகுமடா!

No comments: