Popular Posts

Friday, September 4, 2009

எங்கேயோ என்னைத் தொட்டு! என்னைக் கரைத்து என்னை சுத்திகரிக்கும் இனந்தெரியாத நல்லதொரு இலக்கியப் படைப்பு உன்னதமல்லவா? என்னை எதிர்கொள்ளும் என்னை ஆலிங்கணத்

எங்கேயோ என்னைத் தொட்டு!
என்னைக் கரைத்து என்னை சுத்திகரிக்கும்
இனந்தெரியாத நல்லதொரு
இலக்கியப் படைப்பு உன்னதமல்லவா?
என்னை எதிர்கொள்ளும்
என்னை ஆலிங்கணத்தில் !
சிலிர்க்கச் செய்யும்- நல்ல
மக்கள்கலைப் படைப்புச் சுடரல்லவா?
கவிதையிலே இனித்ததே-புத்துரை நடையினிலே!
என்னில் குதித்தெழுந்து அன்பு உறவானதே!

No comments: