Popular Posts

Sunday, September 6, 2009

தெளிவற்ற குறிக்கோள்களே !என்றும் பயன் தருமோ? தெளிவற்ற குறிக்கோள்களே !என்றும் வெற்றி பெறுமோ? தெளிவுற்று செய்யாத செயல்கள் ஊர்போய் சேராதே! தெளிவுற்று வாழா

தெளிவற்ற குறிக்கோள்களே !என்றும் பயன் தருமோ?
தெளிவற்ற குறிக்கோள்களே !என்றும் வெற்றி பெறுமோ?
தெளிவுற்று செய்யாத செயல்கள் ஊர்போய் சேராதே!
தெளிவுற்று வாழாத வாழ்வினுக்கே அர்த்தமென்பதில்லையே!

No comments: