Popular Posts

Friday, September 4, 2009

இல்லாத சொல்லுக்கு விரிவுரைசொல்லி அதன்பொருளை சுருக்கிச் சொல்லும் மனிதரும் உள்ள உலகத்திலே நல்லதைச் சொல்லி வாரேண்டா! நாயத்தை கேட்டு வந்தேண்டா! நீதியை

இல்லாத சொல்லுக்கு விரிவுரைசொல்லி
அதன்பொருளை சுருக்கிச் சொல்லும் மனிதரும் உள்ள உலகத்திலே
நல்லதைச் சொல்லி வாரேண்டா!
நாயத்தை கேட்டு வந்தேண்டா!
நீதியை நிலை நாட்டும் நல்லோரின் வழியினிலே
நெடிய போராட்டப் பயணத்திலே
நெஞ்சினை நிமிர்த்தி வாரேண்டா?- நாட்டு
நிலைமைய புரிஞ்சி வாரேண்டா! வெலவாசிய குறைக்கசொல்லிக்
கோஷங்கள் கொடுத்து வாரேண்டா!

No comments: