Popular Posts

Monday, September 7, 2009

ஒரு ஊருக்கு ஒருவழியா? ஊர்செல்ல பலவழியா? ஒருகதவு மூடினாலே மறுகதவு திறந்திடுமே!! உன் தாழ்வு என்று நீயும் தாழ்ந்து போனாலே! உயரும் நாள் ஒன்று உன்னைத் தே

ஒரு ஊருக்கு ஒருவழியா?
ஊர்செல்ல பலவழியா?
ஒருகதவு மூடினாலே மறுகதவு திறந்திடுமே!!
உன் தாழ்வு என்று நீயும் தாழ்ந்து போனாலே!
உயரும் நாள் ஒன்று உன்னைத் தேடிவந்திடாது- நீ
விரக்தியில் என்றும் சோர்ந்து விடாதே!
விதியை எண்ணி நீயும் வீழ்ந்து கிடக்காதே!
ஜாதகம் பார்த்து தினம் சளித்துவிடாதே!
சங்கடத்தில் கிடந்து சாகாதே!
ஒரு ஊருக்கு ஒருவழியா?
ஊர்செல்ல பலவழியா?
ஒருகதவு மூடினாலே மறுகதவு திறந்திடுமே!

No comments: